St. Joseph's Churchபுனித சூசையப்பர் ஆலயம்திருவள்ளுவர் நகர், இலால்குடி, திருச்சி
எங்கள் குருக்கள்

பங்கு தந்தையர்கள்

பங்குத்தந்தை ஒரு பங்கின் ஆன்மீகப் பொறுப்பாளர்; மறைவட்ட முதன்மைக் குரு (Vicar Forane) என்பவர் மறைவட்டத்தில் உள்ள பல பங்குகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் தலைமையையும் வழங்கும் ஆயரின் பிரதிநிதி. 1985 முதல் இன்று வரை, இப்பங்கிற்குப் பணியாற்றிய ஒவ்வொரு குருவும் விசுவாசத்தின் தொடர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளனர்.

தலைமைப் பொறுப்பில்

தற்போதைய பங்குத் தந்தையர்கள்

அருட்திரு. A. சேவியர்

அருட்திரு. A. சேவியர்

M.A., M.A., DSD (Canada), M.Phil (Sussex-UK), B.Th.

பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட முதன்மை குரு

2025 –

S. பால்ராஜ்

S. பால்ராஜ்

B.Sc., B.Th. (Capuchin Friar)

உதவி பங்குதந்தை

1982 முதல் இன்று வரை

இலால்குடி பங்கில் பணியாற்றிய பங்கு தந்தையர்கள்

அருட்பணி. P. தங்கசாமி
1

அருட்பணி. P. தங்கசாமி

1982–1993

அருட்பணி. R.S. அந்தோணி சாமி
2

அருட்பணி. R.S. அந்தோணி சாமி

1993–1999

அருட்பணி. A. மைக்கேல் சாமி
3

அருட்பணி. A. மைக்கேல் சாமி

1999–2001

அருட்பணி. M. ஸ்தனிஸ்லாஸ்
4

அருட்பணி. M. ஸ்தனிஸ்லாஸ்

2001–2007

அருட்பணி. A. பாக்கியசாமி
5

அருட்பணி. A. பாக்கியசாமி

2007–2013

அருட்பணி. M.A. தனராஜ்
6

அருட்பணி. M.A. தனராஜ்

2013–2019

அருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ்
7

அருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ்

2019–2025

அருட்பணி. A. சேவியர்
8நடப்பு

அருட்பணி. A. சேவியர்

2025 –